tag:blogger.com,1999:blog-73531718281645533602024-02-06T20:58:58.247-08:00தமிழ்முகம்எனதும் எனக்கு பிடித்தவைகளும்றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.comBlogger115125tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-83468423914887233852008-10-09T23:43:00.000-07:002008-10-10T00:14:27.399-07:00என் முடிவு நாளை நான் இறந்து விடுவேன்.....முற்றத்து மல்லிகையும் வேலியோரத்துசெவ்வரத்தையும்....வழமை போல் பூக்கத்தான் போகின்றன...ஆனாலும்... நான் அறிய மாட்டேன்....மரண ஓலம்வீட்டை நிறைக்கும்....“பொடி எப்ப எடுப்பினம்” அன்புடையோரின்அக்கறையான விசாரிப்புகளும் அடிக்கடி நடக்கும்.....இதுவும் நான் அறிய மாட்டேன்.....மாமரத்தின் உச்சியிலே கூடுகட்டி வாழும்தூக்கணாம் குருவியும் ஒரு கணம்எட்டிப் பார்த்துச் செல்லும்....றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-3183477556502226672008-09-24T05:18:00.000-07:002008-10-10T00:14:27.400-07:00கண்ணீர் மட்டும் தானா?நீநிலைத்திருக்கும் நிஜம் என்றுநினைத்தேன்!ஆனால் கலைந்து போகும்கனவாகிப் போனாய்....ஒருமுறை வந்த கனவுஎன்றும் மீண்டும் வருவதில்லை!...ஏனோ நீ மட்டும்ஆடிக்கடி கண்முன் தோன்றிமனதை ரணமாக்குகிறாய்!!!கலைந்து போனதுகனவு மட்டும் என்றெண்ணினேன்வாழ்க்கையும் தான் என்றுஉணர்த்தியது உன் வார்த்தைகள்!ஏனடி என் கனவுக்குள் வந்தாய்?இப்போது ஏனடி கலைந்து போகிறாய்..???சுடர் விட்டு ஓளிரும் தீபத்திடம்காதல் றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-74301984504326755192008-08-15T01:13:00.001-07:002008-08-15T01:15:37.056-07:00எங்கே சென்று விடுவாய் என்னைத் தவிர்த்துவிட்டு?என் உதட்டின் கடைசிப் புன்னகைஎன் கண்களின் மிக நீண்ட கண்ணீர்இரண்டுமே நீ கொடுத்தவை!என்னை விட்டு விலகுவதாக நினைத்துஓடிக் கொண்டேயிருக்கிறாய்...வானமாய் என் அன்பைவிரித்து வைத்திருக்கிறேன்..எங்கே சென்று விடுவாய்என்னைத் தவிர்த்துவிட்டு?றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-74134791520006427152008-08-15T01:11:00.000-07:002008-08-15T01:15:37.057-07:00நீயில்லாத நாளில்...நேற்றைய தினத்தில்என்னுடனோஎனக்கென்றோஎவருமில்லை....நானும் எவர் நினைவிலும்சென்றிருக்கவில்லை...நான்.. நான்.. நான்மட்டுமேயிருந்தேன்முற்றுப்புள்ளிகளற்றமெளனம் ஒன்றுநாள் முழுக்கநீண்டபடியேயிருந்ததுமுடிவற்று...உன் வெற்றிடங்களைஎப்போதும்நிரப்பிக் கொண்டிருப்பதாய்உன்னால் சிலாகிகக்கப்பட்டஎன் சொற்களும் கூடஇலக்கற்று அலைந்துமூடப்பட்ட உன் கதவுகளில் மோதிஉடைந்து திரும்பின..உரக்கச் சத்தமிட்டுஓடித்திரியும் றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-18089785099447034742008-08-15T01:07:00.000-07:002008-08-15T01:10:42.820-07:00உன்னை இழந்ததற்கு பதிலாய் உயிரை இழந்திருக்கலாம்நீயும் நானும் நடந்து சென்ற பாதைநீண்டு கொண்டேயிருக்கிறதுமுடிவில்லாமல்....நாம் பேசிச் சிரித்தநிமிடங்களுக்கு சாட்சியாய்மெளனித்து நிற்கிறதேஅதோ அந்த மரத்தைநினைவிருக்கிறதா?யாருக்குத் தெரியும்?சலசலத்துக் கொண்டிருக்கும்அந்த பறவைகளின் பேச்சுநம்மைப் பற்றியதாகக்கூடஇருக்கலாம்!உண்மை சொல்!உன்னை எனக்கு நினைவூட்டும் எதுவும்என்னை உனக்குநினைவூட்டவில்லையா?உன் பார்வை காட்டும் பரிவு..அன்பில் நனைந்த உன் கோபம்..உன்னை றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-12427186934989307862008-08-15T01:04:00.000-07:002008-08-15T01:10:13.737-07:00உன் நினைவுகள்!உன்னை நினைத்துஇரவு முழுதும்அழுது முடித்துஉறுதியாய்த்தீர்மானித்தேன்உன்னை மறந்துவிடுவதென்று!உன் நினைவுகளை எங்கேனும்தொலைத்து விடலாமெனஅழுதுகொண்டுஅழைத்துக்கொண்டுகிளம்பினேன்...திரையரங்கில்..நூலகத்தில்..புத்தக இடுக்கில்..பேருந்தில்..அலுவலகத்தில்..சாலையில் பார்த்தகுழந்தையின் சிரிப்பில்...எங்கே தொலைப்பதெனஅலைந்து திரிந்துமீண்டும் வீட்டிற்குத்திரும்பினேன்.செருப்புகளைக் கழற்றுகையில்உறைத்தது!உன் நினைவுகளைக் றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-51182202564025824392008-08-15T00:32:00.000-07:002008-08-15T01:10:13.738-07:00கவிதைகள்இதை நீ படிக்கும் நொடியில்நான் எங்கு இருப்பேன் என்றறியாவிட்டாலும், நிச்சயமாய் ஒன்று மட்டும், இப்பொழுதுகூட நீ என் இதயத்தில்தான் இருக்கிறாய்..! * இப்பொழுதேஎன்னை காதலித்துவிடு,இல்லையென்றால்அடுத்த ஜென்மத்தில்,இதற்கும் சேர்த்துநிறையகாதலிக்கவேண்டியிருக்கும்..!*பழைய பள்ளிக்கூடபுகைப்படத்தில்,இன்னும்புதிதாகவேஇருக்கிறதுமுதல்காதலின் நினைவு..!அன்றும் இன்றும் என்றும்புதிதாகவேஇருக்கும்அந்த முதல் நினைவு*நீறிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-32820993851962257132008-08-15T00:26:00.000-07:002008-08-15T01:10:13.739-07:00கவிதைகள்என்னை எங்கு பார்த்தாலும்ஏன் உடனே நின்று விடுகிறாய்?'என்றா கேட்கிறாய்.நீ கூடத்தான்கண்ணாடியை எங்கு பார்த்தாலும்ஒரு நொடி நின்று விடுகிறாய்உன்னைப் பார்க்க உனக்கேஅவ்வளவு ஆசை இருந்தால்எனக்கு எவ்வளவு இருக்கும்!--'போதும் பார்த்ததுகண் பட்டுவிடப்போகிறது' என்றாய்ச்சே...ச்சே..உன்னைப் பார்த்தால்என் கண்களாவது பட்டுப் போவதாவதுதுளிர்த்துக்கொண்டல்லவா இருக்கின்றன.றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-91677795549409160282008-08-15T00:21:00.000-07:002008-08-15T00:23:57.649-07:00மௌன பூகம்பம்அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம்பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகுஅவளை அவன் பார்க்க நேருகிறது.எங்கெனில்..ஒரு ரயில் நிலையத்தில்.எப்போதெனில்..ஒரு நள்ளிரவில்.எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்கொள்ளும் அந்த இடைவெளியில்..ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.அப்பொழுது-மனசில் எத்தனை மௌன பூகம்பம்!)உன்னைப் பார்த்தஒரு நிமிஷத்தில்இமைகளைக்காணாமல் போட்டுறிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-48661751416471444932008-08-15T00:01:00.003-07:002008-08-15T00:09:20.233-07:00அப்பா அம்மா காதல் உன்னை முதலில் சும்மாதான் பார்த்தேன்! அப்புறம் சும்மா சும்மா பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கிறேன் என்பதற்காக நீயும் பார்க்க ஆரம்பித்த பிறகு, உன்னைக் காதலித்தால் என்னவென்று தோன்ற ஆரம்பித்தது. ஆனால், உன்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்பதை என் அப்பாவைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். ஏன் என்றால் என் அப்பா என் மிகச் சிறந்த நண்பன். வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அப்பா... நான் றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-41569742446648853782008-08-14T23:55:00.000-07:002008-08-15T00:09:20.234-07:00என் குட்டி உலகம் நீ ‘என் அழகை நான் ஆராதிப்பதைவிட, நீ அதிகம் ஆராதிக்கிறாயே... ஏன்? என்றாய். உன் அழகால் உனக்கென்ன பயன்? அதன் பயனை எல்லாம் அனுபவிப்பவன் நான்தானே! என்றேன். என் அழகால் உனக்கு என்ன பயன்?’ அடுத்த ஜென்மத்தில் நீ ஆணாகப் பிறந்து, ஓர் அழகியைக் காதலி. அப்போது புரியும்! இந்த ஜென்மத்தில், புரியும்படி கொஞ்சம் சொல்லேன். சந்தனத்தால் என்ன பயன் என்பதை சந்தன மரத்துக்கு எப்படிப் புரிய வைப்பது? ஆனால், உன் றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-37108665752278525852008-08-14T23:53:00.000-07:002008-08-15T00:09:20.234-07:00குலதெய்வம் நம் காதலை உங்கள் குடும்பம் ஏற்றுக்கொண்டுவிட்ட ரம்மியமான காலமது! உங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போக என்னையும் அழைத்திருந்தார் உன் தந்தை. உன்னை மாதிரியே உன் குலதெய்வம்கூட அழகாகத்தான் இருக்கிறது! என்று உன் காதில் சொன்னபடி, குலதெய்வத்துக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுக் கோயிலைச் சுற்றுகையில், உன் தந்தை என்னைப் பார்த்து, உங்கள் குலதெய்வம் எது? என்று கேட்டார். நான் உன்னைக் காட்டி, இதோ! என்றேன்.றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-52671963289494709272008-08-14T23:46:00.000-07:002008-08-15T00:09:20.235-07:00கடவுளுக்கு கர்வம் அதிகம் எப்போதும்போல நேற்றிரவு உன் கனவுக்காகத் தூங்கியபடி காத்திருந்தேன். ஆனால், நீ வருவதற்கு முன், எப்படியோ என் கனவுக்குள் நுழைந்துவிட்ட கடவுள், என்னைப் பார்த்து, குழந்தாய்... உனக்கு என்ன வேண்டும்? என்று அவருக்கே உரிய தோரணையுடன் கேட்டார். எனக்கோ கோபம் தலைக்கேறி, யார் நீ? உன்னை யார் என் கனவுக்குள் அனுமதித்தது? உன்னிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டாம். எனக்கு என்ன வேண்டும் என்பதை என்னைக் கேட்காமலே றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-77498379327477977442008-08-14T23:44:00.001-07:002008-08-15T00:09:20.235-07:00ஒரு அழகுப் பேய் குளிக்க இறங்குகிறது....
நீ அதிகாலை ஆற்றில் குளிக்க இறங்குகையில், ஐயோ... யாராவது ஆற்றைக் காப்பாற்றுங்கள்! ஒரு அழகுப் பேய் குளிக்க இறங்குகிறது... என்று கத்துவேன் நான் கரையிலிருக்கும் மரத்தின் பின்னாலிருந்து!
ஆற்றில் இறங்காமல், அடித்துப் பிடித்து நீ என்னிடம் ஓடிவந்து, கத்தாதே... என் தோழிகளெல்லாம் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று சிணுங்குவாய்.
ஆனால், உன் தோழிகளின் கேலியை நீ விரும்புகிறாய் என்பதை உன் சிணுங்கலில் றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-36516348596382694682008-08-14T23:40:00.000-07:002008-08-15T00:09:20.236-07:00மாந்தோப்பில்தான்.......நாமிருவரும் சின்னஞ்சிறு வயதில், அம்மா& அப்பா விளையாட்டு விளையாடிய அதே மாந்தோப்பில்தான், நீ உன் அம்மாவின் சேலையைக் கிழித்து முதல் தாவணியும், நான் என் அப்பாவின் வேட்டியை மடித்து முதல் வேட்டியும் கட்டிக்கொண்டு சந்தித்தோம் | பொங்கி வழிந்த கூச்சத்துடன் ஒரு திருவிழா நாளில்.குனிந்த தலை நிமிராமல் நீ அப்போது சொன்னாய்... இனிமே உன்னை டா போட்டுக் கூப்பிடமாட்டேன்!ஏன்?மாட்டேன்னா... மாட்டேன்!அப்போ இனிமே றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-2243754478665081862008-08-14T23:07:00.000-07:002008-08-14T23:15:52.086-07:00கவிதைகள்வரதட்சிணைஎல்லாம் கேட்டுஉன்னைக்கொடுமைப்படுத்திவிடமாட்டேன்.ஆனால்அதைவிடக்கொடுமையாய் இருக்கும்என் காதல்.**கூந்தலில் பூவாசனை வீசும்;தெரியும்.இந்தப் பூவிலோ உன் கூந்தல்வாசனையல்லவா வீசுகிறது!**நீ கிடைக்கலாம்கிடைக்காமல் போகலாம்ஆனால்உன்னால் கிடைக்கும்எதுவும்எனக்கு சம்மதம்தான்..**எனது உறக்கத்தின்வாசலில்நான் காவல்வைத்திருக்கிறேன்.உனது கனவுகளைமட்டும் அனுமதிக்க..**நீவெயில் காரணமாகஉன் முகத்தைமூடி கொண்டாய்..உன் றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-80632334000821301502008-08-14T22:39:00.000-07:002008-08-15T00:09:20.237-07:00திமிரழகி!
மாலையில் நண்பனுடன் கடற்கரையில் அமர்ந்திருந்தேன்.
என்னுடன் படிக்கும் நீயும் இன்னொருத்தியும் அங்கே அதிசயமாக வர, உன்னுடன் வந்தவளைப் பெயர் சொல்லி அழைத்தேன். உண்மையில் உன் பெயர் சொல்லி அழைக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் நீயோ, பிரபஞ்ச அழகி என்பது போன்ற திமிருடன் திரிபவள். கல்லூரியில் சில நேரம் பேசுவாய்... சில நேரம் யார் நீ? என்பது போல் பார்த்துப் போவாய்.
இருவரும் அருகில் வந்தீர்கள். என் நண்பனை றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-32691127135854900432008-08-14T22:11:00.000-07:002008-10-10T00:17:43.523-07:00நீ!நான் விருப்பப்பட்டது என்றும் தொலைவில் தான்..அன்று நிலவு!இன்று நீ!**உன் அழைப்புக்கள் நிராகரிப்பு,குறுந்தகவல் புறந்தள்ளுதல்,ஓரப்பார்வைகள் ஒதுக்குதல்இப்படி என்னவாயினும் செய்வேன்உன் செல்லக்கோபத்தைப் பெற!**உன் நினைவுகளே வாழ்க்கை என்றான பிறகுநீ தொடுதூரத்தில்இருந்தாலென்ன?தொலை தூரத்தில் இருந்தால் என்ன ?**குட்டி போடும் என்று நினைத்துகுழந்தைகள் புத்தகத்தில் வைத்திருக்கும் மயிலிறகு போல்உன் நினைவுகள் றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-85004797836951031772008-08-14T21:45:00.000-07:002008-08-14T21:59:12.821-07:00வலி....இராமேசுவரத்தில்எல்லோரும்குளித்துக்கரையேறுகிறார்கள்!நாங்கள்குதித்துக்கரையேறுகிறோம்!*பிறந்த குழந்தையின்நெற்றியில்வைக்கிறாள்...பிடி மண்ணாய்கொண்டுவந்ததாய் மண்!*கடல் கடந்துபார்க்கவந்திருக்கின்றனசோறு வைத்தகாக்கைகள்!*படகில் ஏறினோம்படகுகளைவிற்று!*ஆழிப் பேரலைகளும்எங்கள்பெண்களைவீடு புகுந்துஇழுத்துப் போய்கொல்லத்தான்செய்தனஆனாலும்!*இலங்கைவானொலியிலிருந்துநீங்கள்பிறந்த நாள் வாழ்த்துகேட்கிறீர்கள்!நாங்கள்மரண றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-9951904315753467142008-08-14T02:43:00.000-07:002008-08-14T07:41:21.503-07:00மிகவும் பிடித்த பாடல்கள்றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-73174277210434245442008-08-12T04:35:00.000-07:002008-08-12T06:08:54.021-07:00அன்று குத்தியதும் அதே முள், இன்று குத்தியதும் அதே முள்புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. "இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை" என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. "சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?" என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்."என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-33479007623770124282008-08-12T04:13:00.000-07:002008-08-12T07:16:57.659-07:00தவளைக்குக் காது கேட்காதுஒரு ஆராய்ச்சியாளர் தவளையை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அவர் அதைத் "தாவு" என்று சொன்னால் அது தாவும்படி பழக்கியிருந்தார்.ஆராய்ச்சியில் அதன் கால்களில் ஒன்றை வெட்டிவிட்டு, தாவு என்றவுடன் தவளை மூன்று கால்களால் கஷ்டப்பட்டுக் குதித்தது.அடுத்து இன்னொரு காலை வெட்டிவிட்டு, தாவு என்றவுடன் அப்போதும் கஷ்டப்பட்டு குதித்தது.மூன்றாவது காலை எடுத்ததும் மிகுந்த வலியுடன் ஒற்றைக்காலால் குதித்து எப்படியோ றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-76596634525141403842008-08-12T04:08:00.000-07:002008-08-12T04:16:45.050-07:00புத்தகத்திற்குள்அமெரிக்க நாவலாசிரியை அன்னா பாரிஷ், ஒரு சமயம் தனது கணவருடன் ஒரு பழைய புத்தகக்கடையில் இருந்த புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு 'ஜேக் ஃப்ராஸ்ட் மற்றும் சில கதைகள்' என்ற புத்தகம் கைக்குக் கிடைத்தது. அதை எடுத்துத் தனது கணவரிடம் காண்பித்து, தான் சின்னவயதில் ஆசையோடு அந்தக் கதைப் புத்தகத்தைப் படித்ததாக சொன்னார்.அவரது கணவர் அந்தப் புத்தகத்தைக் கையில் வாங்கி முதல் பக்கத்தைத் றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-48266081072272396172008-08-12T04:05:00.000-07:002008-08-12T04:16:45.050-07:00இரட்டை விபத்துக்கள்ஒன்றாகப் பிறந்த இரட்டைச் சகோதரர்கள் 2002ம் ஆண்டு சிலமணி நேர இடைவெளியில் ஒருவருக்குப் பின் ஒருவராக இறந்து போனார்கள். இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? அவர்கள் இருவருமே ஃபின்லாந்தின் வடக்குப்பகுதியில் ஒரே சாலையில் வெவ்வேறு விபத்துகளில் இறந்துபோனதுதான் ஆச்சரியமான செய்தி.இரட்டையரில் முதல் சகோதரன் ஃபின்லாந்தின் தலைநகரிலிருந்து அறுநூறுமைல் தூரத்தில் இருந்த ராஹே என்னுமிடத்தில் தனது பைக்கில் வந்தபோது றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7353171828164553360.post-76742329231251609572008-08-12T03:59:00.000-07:002008-08-12T04:16:45.051-07:00ஒரே ஒரு கேள்விமிகவும் சமத்தான பையன் ஒருவன் நேர்காணலுக்குச் சென்றபோது, அவனை நேர்முகம் செய்தவர் சற்றே கர்வத்துடன் கேட்டார்."உனக்கு சுலபமான 10 கேள்விகள் கேட்கலாமா அல்லது கடினமான ஒரே கேள்வி கேட்கலாமா?"மாணவன் சற்றே கர்வத்துடன் சொன்னான், "கஷ்டமான ஒரே கேள்வி கேளுங்கள்""வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன?""3000 மில்லியன் பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன" என்றான் இமை கொட்டாமல்.அவர் கேட்டார், "அதெப்படி றிசாந்தன்http://www.blogger.com/profile/13432739344225196610noreply@blogger.com0