ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

திங்கள், 11 ஆகஸ்ட், 2008

நட்பு



துடிக்க மறுக்கும்
இருதயம் கூட
நட்பு என்றவுடன்
விழித்துக் கொள்கிறதே?

நட்புக்கு பொருள்
தேடி நீயென்று
கண்டுக் கொண்டேன்

உன்னைக் காணும்
போது நாய்க்குட்டியாய்
துள்ளும் இந்த
மனது உன்னைப்
பிரிகையில்
தற்கொலைச் செய்துக்
கொள்ளுதடி

உன்னுடைய தவிர்ப்பில்
தொடங்கியது
என் முதல்
தவிப்பு

நீ
என்னை
நண்பனாக
ஏற்றுக்கொள்ளும் வரை
தொடர்கிறதடி.........






கருத்துகள் இல்லை: