ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

புதன், 2 ஜூலை, 2008

நீ கோபிப்பது ஏன்?


கடவுள் உண்டாக்கப்பட்டதா? (Creation) அல்லது
கடவுள் இயற்கையாகத் தோன்றினதா? (Nature)
இதை முதலில் முடிவு செய்து கொள்.
நான் சொல்வதன் கருத்து கடவுள்
கண்டு பிடிக்கப்பட்டதுமல்ல
தானாகத் தோன்றியதுமல்ல.
முட்டாளால் உண்டாக்கப்பட்டது என்பதாகும்.

அதை அதாவது கடவுளை
ஒரு மனிதன் உண்டாக்கினான் என்பதாக
நீ நினைத்தாலோ அல்லது அதை
நீ ஒப்புக்கொண்டதாலோ தானே
கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால்
நீ கோபித்துக் கொள்ள வேண்டும்.

(தந்தை பெரியார்)

கருத்துகள் இல்லை: