ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

சனி, 2 ஆகஸ்ட், 2008

திருமணத்திற்கு முன்......திருமணத்திற்குப் பின்:



திருமணத்திற்கு முன்......

அவன்: ஆமாம், ரொம்பதான் பொறுத்தாச்சு

அவள்: அப்படின்னா நான் உன்னை விட்டுப் போகனுமா?

அவன்: அப்படியில்லை! அப்படி நினைக்கக் கூட செய்யாதே

அவள்: என்னை நேசிக்கிறாயா?

அவன்: நிச்சயமாக

அவள்: எனக்கு துரோகம் செய்திருகிறாயா?

அவன்: இல்லை. இவ்வாறேல்லாம் எப்படி கேட்கிறாய்?

அவள்: எனக்கு முத்தம் கொடுப்பாயா?

அவன்: ஆமாம்.

அவள்: என்னை அடிப்பாயா?

அவன்: கண்டிப்பாக இல்லை! நான் அப்படியானவன் இல்லை

.அவள்: நான் உன்னை நம்பலாமா?

அவன்: ம்...

அவள்: செல்லமே!

திருமணத்திற்குப் பின்:

கீழிருந்து மேலாக வாசியுங்கள்(திருமணத்திற்குப் பின் எல்லாம் தலைகீழாக ஆகி விடும் இல்லையா)

கருத்துகள் இல்லை: